Friday, August 1, 2008

கலப்படம்

உண்மையும் சொல்வேன் உரக்கவும் சொல்வேன்
உயிர்காக்கும் உணவுகள் உரமாகி போனதே
உடல்க்காகும் மருந்துகள் உயிர்கொல்லி ஆனதே
ஒசைஇல்லாமல் பல உடல்கள் மண்னாகி போனதே
அர்த்தமே புரியாமல் அலைகின்றோமே
கலப்படங்கள் ஒழியட்டும் கல் மனங்கள் கரையட்டும்
மனித இனங்கள் தலைக்கட்டும் மாண்போடு வாழட்டும் !

1 comment:

Vapurdha said...

உயிர்காக்கும் உணவுகள் உரமாகி போனதே
உடல்க்காகும் மருந்துகள் உயிர்கொல்லி ஆனதே


Beautiful lines Paul...