Saturday, August 2, 2008

சில கனவுகள்

வசந்தமாய் வந்தாய் விழியோரம் பார்த்தாய்
மெல்லிய இதழில் பயிந்தமிழில் பேசினாய்
என் கனத்த இதயம் கனிவாய் கரைந்தது
காதல் வார்த்தை மெதுவாய் புரிந்தது
சம்மதம் என்று உள்மனம் துள்ளியது
எழுந்து பார்த்தால் கனவென்று தெரிந்தது !!!

No comments: