Saturday, August 2, 2008

உயர்த்திடு தமிழா

வஞ்சம் இல்லாது பழகடா

பீறர் நெஞ்சம் மகிழ செய்யடா

வான் உயரம் உயர்ந்து நில்லடா

வேங்கை போல் எதிர்த்து சீறடா

உழைத்து செல்வம் சேரடா

தமிழ் மானம் காக்க வாழடா !!!

No comments: