Friday, August 1, 2008

என் மகனே

சிறு சிறுத்தை போல சினமாக நீயும்

வருவேனா என்று வசை பாடினாய்

உன்னக்காக தானே தொலைதூரதில் நானே

உழைக்கின்ற என்னை கனிவோடு கான்பாய்

வருவேனே என் மகனே சீகிரமாய் ....

No comments: