Sunday, August 3, 2008

லஞ்சம்

வீசும் காற்றே நீ காசு கேளு
துளி மழையே நீ வரி போடு
வீளை நீலமே நீ நீபதனை போடு
சுடர் வெயிலே நீ திரை போடு
மனிதன் வருவான் லஞ்சத்தோடு அவனை
திருப்பி அனுப்பு வெறுங்கையோடு !!!

No comments: